Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து… முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பயங்கர […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்… 3 லட்சம் நிவாரண உதவி… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா மேற்கு மயிலோடை கிராமத்தை பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைப்போலவே கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சந்தியாகு என்ற சிறுவன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Categories

Tech |