தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததால் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செங்கப்படை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி புனிதா குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்காக தாலாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு அறுந்து வளர்ந்ததால் பிரியதர்ஷினிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
