Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3 மாதம் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவிகளை பெற முடியும். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்களுக்கு மிகப்பெரிய பரிசு […]

Categories

Tech |