உக்ரைனில் இருந்து 3 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மெர்லின் ஜெபா, அபின், ப்ரீத்தி கங்கா ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் […]
