போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பியூர் மோர் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 3 போலீசார் உடல் […]
