Categories
தேசிய செய்திகள்

போலீஸ் வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து…. 3 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பியூர் மோர் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 3 போலீசார் உடல் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்…..வன்முறையில் இறங்கிய தீவிரவாதிகள்…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஐ.எஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் போலீசார் மற்றும் தெஹ்ரீக் ஈ லப்பைக் என்ற தீவிரவாத அமைப்பின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தீவிரவாதிகள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories

Tech |