சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் 3 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். அந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது இரண்டு வழக்குகளும், […]
