Categories
தேசிய செய்திகள்

முக்கியமான 3 பேர் ஒரே நாளில் அதிர்ச்சி மரணம்… சோகம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பூட்டியே கிடந்த வீடு….! உடைத்து போன போலிஸுக்கு அதிர்ச்சி… அடுத்தடுத்து சடலங்கள் …!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது மூன்று பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் லென்ஸ் நகர் பகுதியிலுள்ள ஒரு வீடு சில நாட்களாகவே திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கபடவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories

Tech |