கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ,ரத்தம் உறையும் பாதிப்பு ஏற்படுவதாக எழுந்த புகாரினால் , ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில்ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்திலிருந்து சுமார் 5 லச்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. இதனால் கடந்த மாத தொடக்கத்திலிருந்து ,இலங்கையில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது. இந்த தடுப்பூசி டோஸ்களுக்கு, இந்தியாவில் லட்சக்கணக்கில் இலங்கை […]
