கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை மீட்பதற்கு விசாரணை நடத்தி வந்துள்ளார். அப்போது 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்த 16 வயது சிறுமி ஒருவரை கண்டறிந்து சதீஷ்குமார் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் உறவினர் வீட்டில் தங்கி சிறுமி ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சித்தப்பா […]
