ஜாமினில் இருந்து வெளி வந்தவரை மூன்று பேர் கொலை செய்ததையடுத்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் நான்கு கொலை வழக்கு உட்பட பல குற்றவழக்குகள் இருக்கின்ற நிலையில் இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் அவரின் உறவினரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது மேலகால் அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் வந்த கார் […]
