Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் நிறுத்துவங்க… அனுமதியின்றி கடத்த முயற்சி… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து கொள்ளை …. சிறுவன் உட்பட 3 பேர் …. அதிரடியாக கைது செய்த போலீஸ் …!!!

வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் சிறுவன் உட்பட  3 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேட்டுக்காலனி பகுதியில் விஜயசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சம்பவ தினத்தன்று வீட்டின்  மொட்டை மாடியில்  தூங்கி கொண்டிருந்தன. அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், கொலுசு மற்றும் ரூபாய் 15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் விஜயசாரதி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய அனுமதியும் இல்ல… போலீசார் அதிரடி சோதனை… 2 ட்ராக்டர்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 2 டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த கதிரவன், பலசாமி, சுகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலில் 4 கிலோ… வீட்டில் 6 கிலோ பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிடிக்க பிடிக்க வந்துட்டே இருக்கு… அதிரடி சோதனையில் போலீசார்… மேலும் 3 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் சாமியாபுரம் கூட்ரோடு சோதனை சாவடியில் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபாட்டிலை கடத்தியது திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம்(40) மற்றும் பிரகாசம்(41) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடைசியாக எழுதிவைத்த கடிதம் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. கணவர் உட்பட 3 பேர் கைது …!!!

 இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி ஜோதிஸ்ரீ கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

போலி ஆதார் கார்டு மூலம் சிக்கிட்டாங்க …. சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை …!!!

போலி ஆதார் கார்டு மூலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேச நாட்டில் இருந்து  பலரும் இந்தியாவில் மேற்கு வங்காளம் வழியாக சட்ட விரோதமாக நுழைந்து  போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் தங்குவதுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உரிய பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்தவர்களை  போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக யாராவது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்கள் செய்த செயல்… போலீசார் அதிரடி சோதனை… 3 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி பட்டினத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் எஸ்.பி பட்டினத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களா இப்படி பண்ணீங்க… இளைஞர்களின் செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

கால்நடைகளை திருடி சென்ற குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய சொந்தமான மூன்று கால்நடைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுபற்றி ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கால்நடைகளை திருடிய குற்றத்திற்காக கரடிசித்தூர் பகுதியில் வசிக்கும் விக்ரம் மற்றும் ராகுல், 18 வயது இளைஞன் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகை காரணமாக… வாலிபரை கத்தியால் குத்திய போலீஸ்… 3 பேர் கைது…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக நடந்த தகராறில் போலீஸ் உட்பட 3 பேர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தில் ஜெகன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை போலீசாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன்(21)என்பவருக்கும் முன்பகை இருந்துவந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேச தான வந்தோம்… வாலிபர்களுக்கு கத்தி குத்து… காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை…!!

சாலை அமைக்கும் பணியில் தகராறு ஏற்பட்டு 3 வாலிபரை கத்தியால் குத்திய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் சிப்காட் விரிவாக்கத்திற்கு சாலை அமைக்கும்பணியில் ஒப்பந்தமிட்டு பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சாலை அமைக்கும் பணியை நாங்கள் எடுத்து நடத்துவோம் என […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போயிட்டு… விசாரணையில் தெரியவந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

மேய்ச்சலில் இருந்த பசு மாடுகளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூத்திரம் பாக்கம் பகுதியில் வசிக்கும் முருகன், நடராஜன், வேணுகோபால் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான மூன்று பசு மாடுகள் வயல்களில் மேய்ந்து கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து பசு மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி அதே பகுதியில் வசிக்கும் வரத்தம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகளை கடத்தி… கள்ளச்சந்தையில் விற்பனை… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பி செல்ல முயற்சி… இதையா கொண்டு வந்தீங்க… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் கல்படை வனப்பகுதியிலிருந்து சாராயத்தை காரில் கடத்தி வருவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் வழிமறித்தை பார்த்த காரில் வந்தவர்கள் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கத்திமுனையில் மிரட்டி ….செல்போன் பறித்த 3 வாலிபர்கள் ….கைது செய்த போலீசார் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கத்திமுனையில்  மிரட்டி செல்போன் பறித்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டியை  அடுத்த  பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான சந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குருவாட்சேரி பகுதியில்  வேலை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது  ஏனாதிமேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தொழிலாளி சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த  செல்போனை பறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்… போலீசார் ரோந்து… கஞ்சா விற்ற 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள டாணாவில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரகுபதி பாண்டியன், சுதாகர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து குற்ற செயல்களில்… ஈடுபட்ட 3 பேர்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலகடலாடி பகுதியில் சிவசுப்ரமணியன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இடதகராறு காரணமாக சிவசுப்ரமணியனுக்கும் முருகலிங்கம்(40), வில்வ துறை காளிமுத்து ஆகிய 3 பேருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடலாடி காவல்துறையினர் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்றவரை… கத்தியை காட்டி மிரட்டிய… 3 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை கைது செய்த போலீசார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள நெடுங்குளத்தில் அசோக்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் எஸ்.என்.புரம் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த வேல்சாமி(34), செல்வம்(26), முத்துவேல்(19) ஆகிய 3 பேர் அசோக்குமாரை வழிமறித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அசோக்கிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சோதனை செய்த கிராம நிர்வாக அதிகாரி… மொபட்டில் மணல் கடத்திய… 3 பேர் கைது செய்த போலீசார்…

அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளருடன் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியாக மொபட்டில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(40), சிவா(20) மற்றும் கொளஞ்சி(30) ஆகிய 3 பேரிடம் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மொபட்டில் அனுமதியின்றி மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த… 3 பேர் கைது… 344 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பட்டி விலக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாத்தூர் சேர்ந்த மாரிச்செல்வம்(22) மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த மாரீஸ்வரன்(51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த 20,000 ரூபாயையும், 344 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா.?… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியில்லாம இப்படி பண்றாங்க..! திண்டுக்கல்லில் பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அனுமதியின்றி கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடியில் பொக்லைன் இயந்திரம் இயக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து தாண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலர் சேதுமணி, கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… லாரி ஓட்டுநர் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரை தாக்கியதற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி இந்திரா நகரில் வசித்து வரும் லாரி ஓட்டுநரான மதியழகனுடைய அக்காள் அமிர்தவள்ளி கீழக்கணவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். அமிர்தவள்ளியின் மூத்த மகனான சந்துருவை அதே பகுதியில் வசித்து வரும் மாசி என்பவரது மகன் பார்த்திபன் முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளார். இதனை மதியழகன் தட்டிக்கேட்க சென்ற போது பார்த்திபன் மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் […]

Categories
சிவகங்கை

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… சட்டவிரோத செயலால் சிக்கியவர்கள்… காவல்துறை கைது..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மறைத்துவைத்து மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு மறைவிடத்தில் வைத்து மது விற்பது தெரியவந்தது. மேலும் அங்கு விற்பனையில் ஈடுபட்ட தாயமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி, போச்சட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் நவநீதகிருஷ்ணன், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல்…. 3 பேர் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அறிந்த மதுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்க… நிதி நிறுவன உரிமையாளர் புகார்… 3 பேர் கைது..!!

திண்டுக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளரிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துபழனியூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலசுப்ரமணியம் குஜராத்தில் தனியார் நிறுவனம் வைத்து வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் லாப பணத்தை தனது வங்கி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“போலீஸ்ல சொன்னா சும்மா விடமாட்டோம்”… சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை…. ரோந்து பணியில் போலீசார்…. 3 பேர் அதிரடி கைது….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஒத்தையால் கிராமத்தில் வசித்து வரும் கருப்பசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது கருப்பசாமியை மடக்கி பிடித்த சாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து பெரியகொல்லபட்டி பகுதியில் வசித்து […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையில் சந்தேகம்… கேள்வி எழுப்பிய மூவர் கைது… சீனா அரசு மீது கண்டனம்…!

சீன அரசு பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஏன் தாமதமாக வெளியிட்டது என்று கேள்வி எழுப்பிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்,கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஆண்டு இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று சீனஅரசு தெரிவித்தது. உயிரிழந்த சீன ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக மூன்றுபேரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புலனாய்வு பத்திரிக்கையாளரான 38 வயதுடைய க்யூ ஜிமிங் என்ற இவர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர் கொலை வழக்கு… கனடாவில் “plan” போட்டு… இந்தியாவிற்கு வந்து “execute” செய்த கொலைகாரர்கள்….!!!

இந்திய அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அரசியல் பிரமுகரான Gurlal Singh  என்பவர் தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  Gurlal Singh பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  Gurvindhar Pal, Sukhwindher Singh, Saurabh  Verma என்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் கூறியதாவது,” […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் கணவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்… எனக்கு வேற வழி தெரியல… பெற்ற மகளுக்கு தாய் செய்த கொடுமை…!!

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கலைவாணன்- விமலா.  இத்தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கலைவாணன் தனது மனைவி விமலா மற்றும் மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு இருவரையும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சட்டவிரோதமாக கூடிய கும்பல்…. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது….!!

திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டத்தை மீறி விற்பனை…. ரோந்து பணியில் போலீஸார்…. 3 பேர் கைது….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆண்களே உஷார்” முகநூலில் இளம்பெண்ணின் புகைப்படம்…. நேரில் 40 வயது பெண்…. வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் இளைஞர்கள்” அதிகாரியிடம் தகராறு… பைக் தீவைத்து எரிப்பு…. 3 பேர் கைது….!!

மூன்று வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. கோவை  கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத்.  இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தமிழரசன், உண்ணி என்ற பிரவீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ வைத்து எரித்துள்ளனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது …!!

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குயில்கள் வேட்டையாடப்படுவது கிடைத்த தகவலை அடுத்து வனச்சரக அதிகாரிகள் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரியில் அதிரடி சோதனை நடத்தினர். வனச்சரக அதிகாரி திரு. குமரேசன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பகுதியைச் சேர்ந்த ராகு காரைக்காலைச் சேர்ந்த தங்கையின் மற்றும் அன்பரசன் ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் குயில் வேட்டையில் ஈடுபட்டது தெரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் மறைத்து… 3 கிலோ தங்கம் கடத்திய 3 பேர்… கண்டறிந்த சுங்க இலாகா துறை…!!!

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு 2 கிலோ 880 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்றுபேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்து இறங்கின. அந்த விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின்பேரில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் […]

Categories
உலக செய்திகள்

45 பிரபலங்களின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட விவகாரம்… மூளையாக செயல்பட்ட சிறுவன்..!!

உலகின் மிக பிரபலமான 45 பேரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  சென்ற மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவன தலைவர் ஜேப் போனர்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உட்பட்ட பல உலகின் முக்கிய பிரபலங்கள் 45 […]

Categories

Tech |