Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களை தாக்கிய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்திதாஸ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைபாலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தங்களுடைய மொழியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த  லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாக்குமூடையால் வந்த சந்தேகம்…. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நாககன்னியம்மன் கோவில் அருகே ஒரு பெண் உள்பட 4 பேர் சாக்குபையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அதில் இருந்த ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் உடனடியாக மற்ற 3 பேரையும் மடக்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

” ஓகே ” சொன்ன கலெக்டர்…. ஆப்புவைத்த போலீஸ்…. பாய்ந்தது குண்டாஸ்…!!

குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் காவல்நிலையத்தில் சதயா, மதுரை வீரன், ஐயப்பன் ஆகிய 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்தது. இந்நிலையில்  இவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை பலமுறை எச்சரித்துள்ளனர். அனால் அவர்கள் மூன்று பேரும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரி ஓட்டுனருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

லாரி ஓட்டுநரை தாக்கி கைபேசியை பறித்த குற்றத்திற்காக  3  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டியில் இருந்து லாரி ஒன்று இரும்பு கம்பியை ஏற்றிக்கொண்டு மதகடிப்பட்டுக்கு  சென்றுள்ளது. அந்த லாரியை கார்த்தி என்பவர் ஓட்டியுள்ளார். இவர் மதகடிப்பட்டில் இரும்புகம்பிகளை இறக்கிவிட்டு கும்மிடிப்பூண்டிக்கு திரும்ப வந்துள்ளார். இந்நிலையில்  விழுப்புரம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடியின் அருகே லாரியை நிறுத்திவிட்டு கார்த்தி  போன் பேசியுள்ளார். அப்போது அவ்வழியே அந்த மோட்டார் சைக்கிள் லாரியின் அருகில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தம்பிக்கு உதவியதால்…. வசமாக சிக்கிய அண்ணன்கள்…. போக்சோவில் அதிரடி கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்ற அண்ணன் தம்பி 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அக்கரைப்பட்டியை சேர்ந்த நந்தகுமார்(24) மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் தந்தை உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார் …. போலீஸ் நடவடிக்கை ….!!

வாலிபரிடம் செல்போன் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேகோபுரம் பகுதியில் ஓட்டுநரான கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலூர்பேட்டை முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர்  கத்தியை வைத்து மிரட்டி கர்ணாகரனிடம்  இருந்த  செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பதுங்கினால் மட்டும் விட்ருவோமா…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது….!!

வாலிபரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள புதுகிழக்கு தெருவில் ராசிக்ரகுமான்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ராசிக்ரகுமான் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. 6 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் என்று தெரியாமல்…. வாலிபர்கள் செய்த செயல்…. சுற்றி வளைத்த அதிகாரிகள்….!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வழிப்பறி செய்ய முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள மந்திவலசை பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் திடீரென காவல்துறையினரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பார்த்த அங்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையில் …. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மகாமணி, ராஜா, தினேஷ்குமார் ஆகியோர் திருட்டு  மோட்டார் சைக்கிளை வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகாமணி ,ராஜா ,தினேஷ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  மோட்டார் சைக்கிளை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஐ.டி.ஐயில் நடந்த திருட்டு…. சரக்கு வாகனத்தில் தப்பியோட்டம்…. 3 பேர் கைது….!!

ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஐ.டி.ஐ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐ.டி.ஐயில் இருந்த மரபெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து  ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 3 பேர் கைது….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 163 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் மற்றும் ராஜா தலைமையில் காவல்துறையினர் ஆவாரங்காடு ஜனதா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கிருந்த வீட்டில் நடத்திய சோதனையில்சுமார் 163 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் கைது….!! சதித்திட்டம் தீட்டப்பட்டதா…??

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில்  உள்ள குந்தி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இந்திய மக்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 14 வயது சிறுவன் உட்பட 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராணியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்ரோடி கிராமத்தில் வைத்து இந்த நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில்  விஸ்ராம் கொங்காடி மற்றும் குலென் கொங்காடி இருவரும் பல்வேறு வழக்குகளில்  போலீசாரால் தேடப்பட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காதலனே செய்த துரோகம்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. 3 வாலிபர்கள் கைது….!!

நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆண்கள்-பெண்கள் என ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தங்கி ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து இவர் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த பால்ராஜ் என்ற வாலிபரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது … வசமாக மாட்டிக்கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீசார் ….!!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா ,குட்கா உள்ளிட்ட  போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாகை  மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜவகர்  தீவிர வாகன சோதனை உத்தரவிட்டார். இந்நிலையில் நாகை அடுத்துள்ள  பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில்  நகர காவல் ஆய்வாளரான பெரியசாமி தலைமையில் காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

‘நாங்களும் ரவுடி தான்’…. தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….

பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் நானும் ரவுடி தான் என்று தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் 3 வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ‘நாங்களும் ரவுடிதான்’ என்று கூறிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை பார்த்த காவல்துறையினர் வாலிபர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி நடவடிக்கை… 42 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 42 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் கம்பம்மெட்டு புறவழி சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த கார்களில் கஞ்சா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கஞ்சா செடிகள் அழிப்பு…!!

கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனைசெய்த விவசாயி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கல்லட்டிலிருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு பிராஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர. அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியபுரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய சகோதரர்கள்… நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்…!!

நாட்டு வெடுகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த  சகோதரர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் பாரதிநகர் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த மூன்று பேரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் மொபட்டில் இருந்த 3 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மொபைல் விரட்டி சென்று நாகநாதபுரத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் வைத்து கடத்தல்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 428 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில், தனிப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் எம்.ஆர்.டி நகர் அருகே உள்ள தனுஷ்கோடி செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மதுபாட்டில்கள் கடத்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன இருசக்கர வாகனம்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

என்ஜினீயரின் இருசக்கர வாகனத்தை திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அருகே சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜினீயர் இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய 3 பேர்… தடைசெய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவுண்டுக்கடை தெருவை சேர்ந்த பாண்டி, யானைக்கல் வீதியை சேர்ந்த அங்குராஜா, வி.கே. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் வைத்து கடத்தல்… போலீஸ் அதிரடி சோதனை… 596 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்த வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் காவல்துறையினர் கணேசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்த சாக்குபையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த அம்மாபட்டியை சேர்ந்த ஜெகன், தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருட்டு போன நகை…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு சொந்தமான வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் தந்து வீட்டின் அருகில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பணம் போடும் சாக்கில்… ஏடிஎம்மில் 3 கோடி ஆட்டையை போட்ட மூன்று பேர்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

வங்கி ஏடிஎம்மில் 3 கோடி கையாடல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாரில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் கங்காதர், சுனில் குமார், பவன் குமார், மற்றும் முரளி. இவர்கள் வங்கிகளில் பணம் பெற்று அதனை ஏடிஎம்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று அதனை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் 3 கோடி வரை கையாடல் செய்தது வங்கி கணக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனைவி கொலை வழக்கு… கணவன் உள்பட 3 பேருக்கு தண்டனை… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பகுதியில் வாலிபர் ஒருவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுடர்மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சுடர்மணியை கைது செய்ததோடு அவரிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது ….வசமாக மாட்டிக்கொண்ட 3 பேர் …. போலீஸ் அதிரடி நடவடிக்கை ….!!!

இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகப்பட்டினம் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சாராய கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று அதிகாலையில் கீழ்வேளூர் – கச்சனம் சாலை பகுதியிலுள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தீவிர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரை சரமாரியாக வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழமுன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரபுத்திரனை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் அதே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1 1/2 கிலோ…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஆட்டோவில் 1  1/2 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் அருகில் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் அவர்கள் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்துள்ளனர். அதன்பின் சோதனையில் ஓட்டுநர் சீட்டுக்கு கீழே பிளாஸ்டிக் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. நடந்த கொடுமை சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

14 வயதுடைய சிறுமிக்கு இளம் திருமணம் செய்து வைத்ததினால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள் ….. வசமாக சிக்கிய 3 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை விற்பனை செய்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ,வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையம் அருகே  புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன் ,பாலச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று சோதனையிட்டனர் .அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் அடமானம்… போலி ஆவணம் தயாரித்த குடும்பத்தினர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை.‌.!!

அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தனது போலி ஆவணம் தயாரித்து மனைவியின் பெயருக்கு மாற்றிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது பிளான் ஏரியில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு வந்து […]

Categories
தேசிய செய்திகள்

3 பேர் முதலமைச்சரை கொல்ல முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!

திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமாரை கொலை செய்ய சில மர்ம நபர்கள் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் அவர் மீது மோத சென்றது. சுதாகரித்துக்கொண்டு தாவி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக சிக்கிய 3 பேர் …. கைது செய்த காவல்துறையினர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இவ்வளவு மூட்டைகளா….? டன் கணக்கில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

லாரியில் சட்டவிரோதமாக அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 நாள் ரகசிய கண்காணிப்பு… தொடர்ந்து எழுந்த புகார்… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மாற்றும் பாலாஜி ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்படியெல்லாம் மீன் பிடிப்பிங்களா…? போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்… வெடி பொருட்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருப்பாலைக்குடியில் உள்ள கடல்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேவிபட்டினம் கடற்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கணேச மூர்த்தி, தனிப்பிரிவு காவல்துறை அதிகாரி இளையராஜா ஆகியோர் அப்பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மோர்பண்ணை கடற்கரையில் சந்தேகம்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரோடையயும் விட்டு வைக்கல… அதிகாரிகளை கண்டு ஓட முயற்சி… வசமாக சிக்கிய 3 பேர்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஏந்தல் சுடுகாடு பகுதியில் உள்ள நீரோடையில் சிலர் நீரோடையை சேதப்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளிய போகும்போது உஷாரா இருக்கனும்… ஓரமாக நின்ற இளைஞர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்துள்ள காளிபட்டி பாலக்காடு பகுதியில் மூர்த்தி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேரு முன்தினம் இருசக்கர வாகனம் மூலம் அக்கரைப்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் சென்றபோது மர்மநபர்கள் 3 பேர் மூர்த்தியை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவரை தாக்கி மூர்த்தியிடம் இருந்து 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலில் காயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுக்கு தொல்லைகொடுத்த தந்தை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கோட்டைசவரிமுத்து(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த மகள் என்றும் பாராமல் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வந்த நிலையில் கோட்டைசவரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாயல்குடி மாரியம்மன் தெருவில் வசிக்கும் சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்திவிட்டு, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. காவலருக்கு கொலை மிரட்டல் …. 3 பேர் கைது …!!!

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் படி    […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைக்குள் இருந்த ஊழியர்… முன்பகையால் வந்த விளைவு… சூறையாடப்பட்ட ஆவின் பால் நிலையம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஆவின் பாலகத்தின் ஊழியரை தாக்கிய 3 பேரை சிறையில் அடைத்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள காக்கவேரி பகுதியில் உள்ள சீனிவாசன் நகரில் செல்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கு கோனேரிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(26), ராமகிருஷ்ணன்(26) மற்றும் கல்லூரி மாணவரான குணா(21) ஆகியோருக்கு இடையே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 கிலோ …. போலீசார் அதிரடி சோதனை …. பெண்கள் உட்பட 3 பேர் கைது ….!!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் டவுன் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு  பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் டவுன் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது சமுத்திரம் காலனியை சேர்ந்த கவிதா,  நளினி என்ற 2 பெண்கள் மற்றும் அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்கள்… கணவன் மனைவி சேர்ந்து விற்பனை… நடவடிக்கை எடுத்த போலீசார்…

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அவங்க வந்துட்டாங்க தப்பிச்சு ஓடிடலாம் …. வசமாக சிக்கிய 3 பேர்…. மடக்கி பிடித்த போலீசார் ….!!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .   திருவண்ணாமலை மாவட்டம்  தூசி அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அதன்படி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 இருசக்கர வாகனங்களில் 3 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அந்த 3 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. கஞ்சா விற்ற 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!

கஞ்சா பொட்டலங்களை  மறைத்து வைத்து  விற்ற  2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையிலான  போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த கலைவாணி,  நீலாம்பரி என்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலேயே கை வச்சிட்டீங்களே… அவங்களுக்கு கண்டிப்பா சிறை வாசல்… காவல்துறையினரின் செயல்…!!

ஏ.டி.எம் களிலிருந்து 45, 00, 000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 3 வெளிமாநில நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய பல பகுதிகளில் அமைந்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம்-ங்களை குறிவைத்து சென்ற 15-ஆம் தேதியிலிருந்து 18-ஆம் தேதி வரை அடுத்தடுத்த நூதனமான முறையில் 45, 00, 000 வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 70 லிட்டர் பறிமுதல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுப்பாலப்பட்டு ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அங்கே விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பூபதி ஆகியோர் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ததால் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடமிருந்த 30 லிட்டர் […]

Categories

Tech |