Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாநகர பேருந்து மீது விழுந்த ராட்சத இரும்பு கம்பிகள்”…. மூன்று பேர் காயம்….!!!!!

மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள். சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென நடைபெற்ற மோதல்…. பெண் உள்பட 3 பேர் காயம்…. 2 பேர் அதிரடி கைது….!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண் உள்பட 3 பேரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெங்கரை பகுதியில் பாலமுருகன்(19) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ஒலிபெருக்கியை சத்தமாக வைத்து தெருவில் ஆட்டம் போட்டுள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி மணிமேகலை மற்றும் ராஜா ஆகியோர் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன், ராஜா ஆகிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த ஆட்டோ…. பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…. அதிஷ்டவசமாக தப்பிய 3 பேர்….!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பாலூத்து பகுதியில் கோட்டைகருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமுதா(46) சம்பவத்தன்று தங்கம்மாள்புறத்தில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தம்பி மகன் கபிலனுக்கு திடீரென வலிப்பு வந்ததால் அவரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மயிலாடும்பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திமுக-அமமுகவினர் இடையே வெடித்த மோதல்…. வேட்பாளர் சட்டை கிழிப்பு…. தேனியில் பரபரப்பு….!!

திமுக-அமமுகவினர் இடையே நடந்த மோதலில் வேட்பாளர் சட்டை கிழிக்கப்பட்டு 3 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் 3-வது நகராட்சிக்கான வாக்குபதிவு பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க வேட்பாளரான விஜயன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அ.ம.மு.க வேட்பாளர் பால்பாண்டி அவர்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பறிபோன வாலிபர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயமடைந்த நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கிடாக்குலம் பகுதியில் தீபக்ராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் சம்பவத்தன்று கடலாடியை சேர்த்த பூவரச பாண்டி(22), பூதங்குடியை சேர்ந்த ராஜகுமாரன்(27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடலாடியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சாயல்குட்யை நோக்கி தேரங்குளத்தை சேர்ந்த அழகர்நாதன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து […]

Categories

Tech |