Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. எமனாக மாறிய குடிநீர்…. பலி 3 ஆக உயர்வு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN: பட்டாசு ஆலை வெடி விபத்து…. 3 பேர் பலி…. 4 பேர் கவலைக்கிடம்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு அலர்ட்டா இருங்க…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் 32,ஆயிரத்து 17 இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 5.01 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையானது குறைந்துள்ளது. 18 மாவட்டங்களில் மாநில சராசரி எண்ணிக்கை 1.1 என்ற விகிதத்தில் இருந்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 125 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்தில் 3 மாவட்டங்களில்…. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்….!!!!

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5 வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. மேலும் பல தடுப்பூசிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. தீவிர தேடுதலில் பாதுகாப்பு படையினர்..!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவர் லக்ஷர் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அதிகளவு ஆழம் நிறைந்த ஏரி…. அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்கள்….!!

வியட்நாமில் அதிகளவு ஆழம் நிறைந்த ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதிலிருந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் தெற்கே பூவை என்ற இடத்தில் அதிக அளவு ஆழம் நிறைந்த ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமார் 5 பேர் படகில் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று படகு ஏரியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 5 பேரும் நீருக்குள் மூழ்கியுள்ளார்கள். ஆனால் அதில் 2 பேர் நீச்சலடித்து கறைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு செல்லும்போது… நடந்த விபரீத சம்பவம்… 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள நள்ளி கிராமத்தில் சேர்ந்த சண்முகசுந்தரவள்ளி(56), மாரியம்மாள்(60), தங்கமாரியம்மாள்(45,) கன்னியம்மாள்(45), மாரிகணேஷ்(13), கருப்பசாமி(16) ஆகிய 6 பேர் இணைந்து அதே ஊரில் காட்டு பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென அப்பகுதியில் மழை பெய்து மின்னல் தாக்கியுள்ளது. அதில் சண்முகசுந்தரவள்ளி, தங்க மாரியம்மாள், மற்றும் சிறுவன் கருப்பசாமி ஆகிய […]

Categories
உலக செய்திகள்

இந்த வெடி அப்போ வச்சதா…? வரைபடத்தை எங்க கிட்ட கொடுங்க…. கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்….!!!

போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் வரைபடத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே கடந்தாண்டு 6 வாரங்களாக போர் நடைபெற்றது. அப்போது அர்மீனியா தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் நாக்ரோனா-கராபாக் மகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடியை புதைத்து வைத்துள்ளது. அந்த கண்ணிவெடியில் அசர்பைஜான் வீரர்கள் பலரும் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்பின் அசர்பைஜான், அர்மீனியாவினுடைய கட்டுப்பாட்டிலிருந்த நாக்ரோனா கராபாக் மகாணத்தை கைப்பற்றியது. மேலும் இந்தப் போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பின் இதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுநர் – 10 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு…!!

பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தால் சோகம் நிகழ்ந்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கம்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து இன்று காலை லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இரண்டு கார்கள் வந்து கொண்டிருந்தது. இதில் முதலில் ஒரு கார் மீது மோதிய லாரி, அடுத்து இன்னொரு கார் மீதும் மோதியது. இதில் இரண்டாவதாக  மோதிய கார் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories

Tech |