பெண் உட்பட மூன்று பேரின் மீது திராவகத்தை வீசி விட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அசோக் நகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒர்க்ஷாப் கடை ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாகவே மாலாவிற்கும் தபால்தந்தி பகுதியில் வசிக்கும் சூசை மச்சாது என்பவருக்கும் […]
