Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் சிக்கி தவிக்கும் பெண்கள்… 3 சகோதரிகள் மீது ஆசிட் வீசிய நபர்… சுட்டு பிடித்த போலீஸ்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா என்ற மாவட்டத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஆஷிஷ் என்பவர் அந்த சிறுமிகள் மீது ஆசிட் வீசிய உள்ளார். அதில் 17 வயது நிரம்பிய மூத்த பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறுமிகளும் லேசான காயங்களுடன் […]

Categories

Tech |