கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மின்கசிவு காரணமாக மூன்று நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்தில் வென்டிலேட்டர்களில் மவுலா உசேன் (35), சேதம்மா (30), மனோஜ் (18) ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். உசேன் மற்றும் சேட்டம்மாவின் இறப்பு புதன்கிழமை மாலையும், மனோஜ் இறந்தது வியாழக்கிழமையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் மரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த […]
