Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு… 3 நாட்கள்…. முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம்  சிங் இன்று காலமானார். முலாயம் சிங் யாதவியின் மறைவை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முலாயம் சிங் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கு உத்தர பிரதேசத்தில் உள்ள அவரின் சொந்தமான கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாள் பொதுவிடுமுறை…. இந்த நாளும் லீவு விடுங்க…. அரசு ஊழியர்கள் கோரிக்கை …!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை […]

Categories
தேசிய செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை….!!” முதல்வர் அதிரடி அறிவிப்பு….!

கர்நாடகாவில உள்ள கல்வி நிலையங்களில் உடை தொடர்பாக எழுந்துவரும் சர்ச்சை வலுப்பெற்றுள்ள நிலையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகா மாநிலம் சிவமோஹா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தேசியக்கொடிக்கு இருக்க வேண்டிய கொடிக்கம்பத்தில் காவி கொடி ஏற்றிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதோடு மாணவர்களில் ஒரு பிரிவினர் காவிநிற துண்டை அணிந்து வந்து இஸ்லாமிய மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடல்… அடக்கம் செய்ய பணம் இல்லை… மகன்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா? …!!!

பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த பரிந்துரை…!!

ஆறு கட்டங்களாக வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகள் திறந்து நடத்துவதற்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பள்ளிகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் நடத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் செயல்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பான தற்காலிக அறிக்கை ஒன்றை என்சிஇஆர்டி சமர்ப்பித்துள்ளது. அதில் ஆறு கட்டங்களாக பள்ளிகளைத் திறந்து வாரத்தில் மூன்று நாட்கள் […]

Categories

Tech |