சென்னை ஆவடியில் உள்ள முத்தாபுதுப்பேட்டை ராஜீவ் நகர் 11ஆம் தெருவில் இந்திரா ராணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி(44). இவர் சென்னை தரமுணியில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த போது கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து ஹரி 2 […]
