பாகிஸ்தான் நாட்டின் பல்கலைகழகத்தின் வாசலுக்கு அருகில் பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சீனாவை சேர்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்னும் கிளர்ச்சிகுழு இயங்கி வருகிறது. பாகிஸ்தான் அரசு, இந்த குழுவை பயங்கரவாத குழுவாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனிடையே கராச்சி நகரத்தில் இருக்கும் கராச்சி பல்கலைகழகத்தில் சீன மொழியை கற்றுக்கொடுக்கக் கூடிய […]
