Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வான 3 சகோதரிகள்…… குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]

Categories

Tech |