Categories
தேசிய செய்திகள்

ரூ.3 கோடி வரி கட்டுங்க…. ரிக்ஷா ஓட்டுனருக்கு ஷாக் கொடுத்த வருமான வரித்துறை… நடந்தது என்ன…?

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே பகல்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் என்பவர் ரிஷி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. இவருக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் வேறு ஒருவரின் உதவியுடன் அந்த நோட்டீஸில் இருக்கும் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அவர் 3 கோடியே 40 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 3 கோடியை கடந்த…. உண்டியல் வருமானம்…. களைகட்டும் திருப்பதி கோயில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் மூன்று கோடியை கடந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து கொண்டு வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர். உண்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தொகுதி மேம்பாட்டு நிதி… ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்…!!!!

2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 600 […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொதுநிவராண நிதிக்கு…. அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள்… ரூ. 3 கோடி நிதியுதவி..!!!

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிவாரண நிதி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியுமென முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 4 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.3,00,00,000 சொத்து…. ஏமாற்றி வாங்கிவிட்டு சோறு கூட போடல…. மகனின் டார்ச்சரால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் 3 கோடி ரூபாய் சொத்துகளை ஏமாற்றி எழுதி வாங்கி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வயதான தம்பதி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். சென்னை போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்த 75 வயதான குமாரசாமி- மாலா தம்பதிக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துக்களும் வீடும் உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு படிப்பறிவு இல்லாத என்னை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கி கொண்ட மகன் தீனதயாளன் மனைவியோடு சேர்த்து சரியாக உணவு கூட அளிக்காமல் நாள்தோறும் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு…!!!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2.70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதிலும் கொரோனாவால் 8.82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.91 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 கோடி கொரோனா பரிசோதனை… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் தற்போது வரை மூன்று கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டங்களில் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளாக இருப்பதாக […]

Categories

Tech |