Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. காருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த 3 குழந்தைகள்…. பெரும் சோகம்….!!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி அருகே நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரில் மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் மூன்று குழந்தைகளும் அந்த காருக்குள் வசமாக சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து வெளியே வர முடியாமல் திணறிய நாகராஜன் என்பவரின் மகள் நித்திரை (7), மகன் […]

Categories
உலக செய்திகள்

பொம்மை வடிவில் இருந்த வெடிகுண்டு.. எடுத்து விளையாடிய குழந்தைகள் பலியான கொடூரம்..!!

பாகிஸ்தானில் பொம்மை வடிவ வெடிகுண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா என்ற மாகாணத்தில் இருக்கும் டேங்க் மாவட்டத்தின்  மெஹ்சுத் கெரூனாகைபர் பகுதியில் சில குழந்தைகள் தெருவில் விளையாடியுள்ளனர்.  அப்போது அங்கு பொம்மை வடிவ வெடிகுண்டு கிடந்துள்ளது. அது வெடிகுண்டு என்று அறியாத குழந்தைகள் பொம்மை என்று நினைத்து அதை வைத்து விளையாடியிருக்கிறார்கள். அப்போது திடீரென்று அந்த பொம்மை வெடிகுண்டு வெடித்துவிட்டது. இதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. குழந்தைகள் காப்பகத்தில் இளைஞர் வெறிச்செயல்.. 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட கொடூரம்..!!

பிரேசிலில் குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்த இளைஞர், 2 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களை வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசிலின் Santa Catarina மாநிலத்தில் இருக்கும் Saudades என்ற நகரில், 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த மையத்திற்குள்  திடீரென்று 18 வயது இளைஞர் ஒருவர், சாமுராய் வாளுடன் நுழைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை சராமாரியாக வெட்டி விட்டு தன் வயிறு மற்றும் கழுத்தில் வெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

லாக் ஆன கார் கதவுகள்… விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்…!!

ஆந்திர மாநிலத்தில் தானாக மூடிக்கொண்ட காரில் சிக்கிக்கொண்ட 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் 3 குழந்தைகளுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும். அந்தக் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதன் பிறகு காரின் கதவுகள் தானாகவே […]

Categories

Tech |