விளையாட சென்ற 3 குழந்தைகள் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகாபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு 5 வயதுடைய இஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவனும் அதே பகுதியில் வசிக்கும் 4 வயதுடைய புவன் மற்றும் 5 வயதுடைய சண்முகப்பிரியா என்பவர்களுடன் இணைந்து அங்கு அமைந்துள்ள கோவில் பகுதியில் […]
