Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற மனைவி…. 3 குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தொழிலாளி தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் பி எச் காலனி பகுதியில் சமியுல்லா மற்றும் சஹேரா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மோமின் என்ற 12 வயது குழந்தை, சைமா என்ற 10 வயது மகள் மற்றும் ஏழு வயதில் சுஹேல் என்ற மகனும் உள்ளனர். சமியுல்லா பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் துபாய்க்கு வேலை சென்ற சகோரா பானு, தனது சொந்த ஊருக்கு திரும்பி வர மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர் புகை […]

Categories
உலக செய்திகள்

சீனர்களே…. மூன்று குழந்தைகள் கட்டாயம்…. தம்பதிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்காக 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை கொண்டு வந்தது. இரண்டாவது குழந்தைகளை கட்டாயமாக கலைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் சீனாவில் கோடிக்கணக்கான கருக்கலைக்கப்பட்டு, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரிய தொடங்கியது. இதனால் வரும் காலத்தில் தொழில் துறைக்கு தேவையான மனித சக்தி இல்லாமல் போகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த […]

Categories
உலக செய்திகள்

3 குழந்தைகளை பெற்றுக் கொண்டால் ரூ.4.5 லட்சம்… அரசின் அறிவிப்பால் குஷியான தம்பதிகள்….!!!

சீன தம்பதியினர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் சரிந்து கொண்டே வந்தது. இதையடுத்து பெற்றோர்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சீன தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று […]

Categories
உலக செய்திகள்

“தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்!”.. சீன அரசு அறிவிப்பு..!!

சீன அரசு, தங்கள் நாட்டிலுள்ள தம்பதிகள் இனிமேல் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.   சீனாவில் இரண்டு குழந்தைகள் வரை தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் சரிவை அடைந்துள்ளதாக சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. சீனாவில் பல வருடங்களாகவே ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை  நடைமுறையில் இருந்தது. கடந்த 2016 […]

Categories
உலக செய்திகள்

இனி 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்…. அப்படிப்போடு…..!!!!

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில்,ஒரு தம்பதி இனி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1978 -2015 வரை ஒரு தம்பதி, ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என விதிமுறை இருந்தது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“இந்த டீல் நல்லா இருக்கே” 3 குழந்தை பெற்றால்…. 7 லட்சம் பரிசு அறிவித்த நாடு…!!

பிறப்பு வீதத்தை அதிகரிக்க 3 குழந்தை பெற்றால் 7 லட்சம் பரிசு என்று ஒரு நாடு அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளும் குழந்தை பெற்றுக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர. இந்நிலையில் குழந்தை பெற்றால் 7 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்து இருக்கும் நாடு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம். தென் கொரியா நாட்டில் உள்ள சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் […]

Categories
உலக செய்திகள்

3 குழந்தை பெற்றால் 70 லட்சம் பரிசு… போடு ரகிட ரகிட… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் ( இந்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

3 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு… கணவன் மனைவி தற்கொலை… பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்… குவியும் பாராட்டு…!!

பிரபல நடிகர் சோனு சூட் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தனது பொறுப்பில் தத்தெடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் நடிகர் சோனு சூட் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது போன்ற செயல்களால் பாராட்டுகளை குவித்தவர். தற்சமயம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது மூலம் இன்னும் மேம்பட்டு உள்ளார். ராஜம் கர்ணன் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் ஆந்திர […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்….. 3 பிஞ்சுகளையும் விட்டுவைக்காத கொரோனா….!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது உலக நாடுகளிடையே பரவும் கொரோனா தொற்றால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் கொடிய நோயான கொரோனா தொற்று புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவிடவில்லை. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதனால் தாயும் தந்தையும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர் ஆனால் அவர்களது சந்தோஷம் வெகுவிரைவில் பறிபோனது. பிறந்த […]

Categories

Tech |