கர்நாடக மாநிலத்தில் பி எச் காலனி பகுதியில் சமியுல்லா மற்றும் சஹேரா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மோமின் என்ற 12 வயது குழந்தை, சைமா என்ற 10 வயது மகள் மற்றும் ஏழு வயதில் சுஹேல் என்ற மகனும் உள்ளனர். சமியுல்லா பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் துபாய்க்கு வேலை சென்ற சகோரா பானு, தனது சொந்த ஊருக்கு திரும்பி வர மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர் புகை […]
