ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கோட்டைமேட்டு காலனி பகுதியில் வசித்து வரும் சாலமன் என்பவர் அப்பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவியும் ரூபன் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9) மற்றும் சைமன் (10) இருவரும் சாலமன் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே உள்ள ரஷீத் கேண்டீனுக்கு சாலமன் […]
