Categories
தேசிய செய்திகள்

பயிற்சி வகுப்பில் 3 இளைஞர்களுடன் பழக்கம்…. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டத்தில் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

பலே கில்லாடி தா… 3 ஆண்களை திருமணம் செய்து… லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கல்யாண ராணி…!!

ஆந்திராவில் மூன்று ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார் என்ற வாலிபர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இடம் திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி சுகாசினி என்ற பின் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களை ஒன்னும் பண்ண முடியாது… வசமாக சிக்கிய குற்றவாளிகள்… கைது செய்த காவல்துறையினர்…!!!

கோவில் உண்டியலை உடைத்து  கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் அடுத்து உள்ள மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஹெல்மெட் அணிந்து வந்து கோவிலின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம், சாமியின் தாலிக்கொடி, வெள்ளி கிரீடம் ஆகியவை கொள்ளையடித்து சென்றனர். அதன்பின்பு அந்த நபர்கள் கொள்ளையடித்த பணத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பங்கு போட்டு கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து அவர்களிடம் விவரத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… இதற்கு முடிவே இல்லையா?… அரசு என்ன செய்ய போகிறது?…!!!

சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏரிகளில் மூழ்கி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழப்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தவிர்த்து வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஏரியில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். ஏரி அருகே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர்கள், ஏரியில் குடிப்பதற்காக இறங்கியபோது ஆழமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர் அதிரடி கைது… 8 சவரன் நகை, 8 பைக்குகள் பறிமுதல்..!!

சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் சென்ற பத்தாம் தேதியன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ,இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை ஒன்றை […]

Categories

Tech |