ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டத்தில் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று […]
