மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய விஜயா அம்ருத் என்ற பெண், தன்னை திருமணம் செய்து 15 நாட்களில் தன்னை ஏமாற்றிவிட்டு, உடமைகள் அனைத்தையும் கொள்ளை எடுத்துச் சென்றதாக நாசிக்கை சேர்ந்த யோகேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு […]
