ரஷ்யாவில் 3 அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது . ரஷ்யாவில் 3 அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் வீட்டின் வாசல் வழியாக வெளியேற முடியாமால் மாட்டிக்கொண்டனர். அவர்கள் தீ விபத்தில் சிக்கிக்கொண்டதால் , பயத்தில் அலறி கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த 3 பேர் கட்டிடத்தில் இருந்த குழாய் வழியாக ஒருவர் பின் ஒருவராக ஏறி அங்கிருந்து ஜன்னல் […]
