பிரான்ஸ் நாட்டில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மூன்றாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் இந்த தொற்று காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இரண்டு தவணையை போடப்பட்டு வருகின்றது. அதேபோல் பிரான்ஸ் நாட்டில் […]
