தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தான் ஒரு விவசாயி என்பதை மறந்து வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வேளாண்சட்டதை திரும்ப பெரும் வரும் வரை […]
