சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை […]
