மயிலாடுதுறையில் தரங்கம்பாடி அருகே உள்ள சேர்த்துரில் விஎஒ வாக பணியாற்ற்றுபவர் புருஷோத்தமன். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பின்பு மூன்று மதங்கள் சார்பில் திருமணம் செய்ய வேண்டும் என்று மணமகன் புருஷோத்தமன் பெற்றோரிடம் கூறியுள்ளார். புருஷோத்தமன் எடுத்த முடிவுக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்யப்பட்டன. ஒரே பத்திரிகையில் மூன்று முறையான விபரங்கள் அச்சடித்து உறவினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்தில் […]
