ஓசூர் அருகே பிளஸ் டூ மாணவியின் தேர்ச்சியை ஒரு கிராமமே கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை விரைவாக தொடங்க இருப்பதன் காரணமாக நேற்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகின. தேர்வு முடிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் வெளியானது. திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பெற்றது. இந்நிலையில் பல பகுதிகளிலும் தங்களது பிள்ளைகள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தற்போது கிருஷ்ணகிரி […]
