வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை […]
