முதல் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ண பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற இளம்பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கடந்த 9ஆம் தேதி ராஜேஷ் திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து […]
