தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கென 2G விதிமுறைகளை அமல்ப்படுத்தபப்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு என்று தேசியக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என ஜெர்மன் அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் பல முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் 2G விதிமுறைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை என்று பத்திரிகையாளர்களிடம் ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவரான கிளாஸ் ரெய்ன்ஹார்ட் கூறியதில் ” தொற்று நோய்களின் […]
