நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் […]
