தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் முதல் கட்டமாக மார்ச் மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதால் தேர்வாணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் […]
