தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக சுமார் 2900 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று […]
