பக்ரைனில் வேலைக்கு சென்ற தொழிலாளி 29 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருந்தலாக்குறிச்சி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுந்தராம்பாள் என்ற மகளும், மணிவேல் என்ற மகனும் உள்ளனர். கடந்த 1993-ஆம் ஆண்டு பச்சமுத்து தோட்ட வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 1996-ஆம் ஆண்டு வரை பச்சமுத்து நல்லம்பாளுக்கு பணம் அனுப்பியும், […]
