லண்டனில் ஒரு இளம்பெண்ணை நான்கு நாட்களாக அறையில் பூட்டி வைத்து சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Kensington என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயதான, அப்துல் மீது, ஒரு இளம்பெண், ஒரு அறைக்குள் தன்னை அடைத்து வைத்து நான்கு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்திருப்பதாவது, “எனது பிறந்த நாளின் போது அப்துல் என்னிடம் தவறாக நடந்து கொள்ள […]
