சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய […]
