85 பேருடன் வானில் பறந்த ராணுவ விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் ஜோலா தீவிலிருந்து c-130 என்னும் ராணுவ விமானம் 85 பேரை ஏற்றிச் சென்றுள்ளது. இந்த விமானம் தரை இறங்கும் சமயத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விமானத்தில் சென்றவர்களை உயிருடன் மீட்பதற்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த கோர விபத்தில் […]
