தமிழகத்தில் இதுவரை மழையில் சிக்கி 105 பேரும், 286 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீட்பு பணியில் 54 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை காரணமாக இயல்பை விட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு […]
