மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]
