Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]

Categories

Tech |