நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 275 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு என 4 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ள மொத்தம் 37 காவல்நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி 27 சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், 4 மகளிர் காவல்நிலையம், 6 போக்குவரத்துக்கு காவல்நிலையம் உள்ள நிலையில் மொத்தம் 800 காவல்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசாரை […]
