Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்ததில் கோர விபத்து…. 27 பக்தர்கள் பலி….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….. பெரும் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து… சீனாவில் பயங்கர விபத்து…. 27 பேர் உயிரிழப்பு…!!!

சீன நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 27 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் கியூஸோ மாகாணத்தில் 47 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று ஒரு பள்ளத்திற்கு கவிழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கியூஸோ மாகாணத்தில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் இந்த விபத்து […]

Categories
உலக செய்திகள்

இரு அமைப்புகளுக்கிடையில் நடந்த மோதல்…. 27 பேர் பலி…. சிரியாவில் பரபரப்பு….!!

சிரியாவில் உள்ளூர் ஆயுத குழுக்களுக்கும், அரசு ஆதரவு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  சிரியா நாட்டில் ஸ்வேய்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரில் கூட அமைதி நிலவியது. இந்த மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதானந்தாகும்.  சாலைகளில் பணம் வசூலித்தல் பணத்துக்காக ஆள்களை கடத்தல் போன்ற செயல்களில் அரசு ஆதரவு படைகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களே கொதிப்படைய செய்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஜப்பானில் பயங்கரம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து….. மூச்சுத்திணறி பலியான மக்கள்…..!!

ஜப்பானில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 27 நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ என்னும் நகரத்தில், இருக்கும் 8 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இக்கட்டிடத்தின், 4-ஆம் தளத்தில் இன்று காலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, கட்டிடம் முழுக்க தீ பரவியதில் பலர் தீயில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் சென்ற தொழிலாளர்கள்…. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 27 பேர்  பலியான சோகம் …!!!

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரு நாட்டின் சுங்க தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா பகுதிக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பெருவியன் என்ற பகுதி வழியாக செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு […]

Categories

Tech |