Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்… அரசு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை […]

Categories
தேசிய செய்திகள்

விதிமுறைகளை மீறி… கொரோனா பாதித்தவருக்கு நடந்த இறுதி சடங்கு… 21 பேர் பரிதாப பலி..!!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டு கொரோனா பாதித்த நபர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தகனம் செய்யும். ஆனால் தற்போது உறவினர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்கும் காரணத்தினால் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் […]

Categories

Tech |